பெண் அமைச்சரின் ஒருவரின் வியக்க வைக்கும் செயல்!!!
யாழ்ப்பாணம் பாடசாலை மாணவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வீதியில் பழங்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டதனை கண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடும் கோபமடைந்துள்ளார். உடுவில்-சண்டிலிப்பாயை இணைக்கும் பகுதியில் 13 வயதுடைய மாணவர் பழங்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.அவ்வீதியில் வருகை தந்த குறித்த சிறுவனை பார்த்து வயதை வினவியபோது 13 வயது எனவும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து கல்வி ராஜாங்க அமைச்சர் உடனடியாக அவனுடைய பெற்றோரை அழைத்து “பாடசாலை மாணவர்கள் வீதியிலோ அல்லது வேறு … Continue reading பெண் அமைச்சரின் ஒருவரின் வியக்க வைக்கும் செயல்!!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed